sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபரை தாக்கிய நண்பர்கள் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கிய நண்பர்கள் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய நண்பர்கள் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய நண்பர்கள் மீது வழக்கு


ADDED : ஆக 21, 2025 09:15 PM

Google News

ADDED : ஆக 21, 2025 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; மது குடித்தபோது வாலிபரை தாக்கிய அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த கருவேப்பிலைபாளையத்தை சேர்ந்தவர் துளசி, 26; இவர், தனது நண்பர்களான கண்டமானடியை சேர்ந்த சம்பத், 22; சக்திவேல், 20; ஆகியோருடன் சேர்ந்து, ஜானகிபுரம் பனந்தோப்பு அருகில் மது குடித்தார்.

அப்போது, ஏற்பட்ட வாய்த்தகராறில், சம்பத், சக்திவேல் ஆகியோர் சேர்ந்து துளசியை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பத், சக்திவேல் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us