sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா விற்றவர் மீது வழக்கு

/

குட்கா விற்றவர் மீது வழக்கு

குட்கா விற்றவர் மீது வழக்கு

குட்கா விற்றவர் மீது வழக்கு


ADDED : ஆக 15, 2025 11:03 PM

Google News

ADDED : ஆக 15, 2025 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,; விழுப்புரம் அருகே பங்க் கடையில் குட்கா விற்றவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

காணை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, விழுப்புரம் அடுத்த தெளி கிராமத்தில் சக்திவேல் முருகன், 43; என்பவரது பெட்டிக் கடையில் குட்கா பதுக்கி விற்றது தெரியவந்தது.

இதனையடுத்து, சக்திவேல் முருகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து குட்காவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us