sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு


ADDED : டிச 27, 2024 06:51 AM

Google News

ADDED : டிச 27, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்,40; கூலி தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி,35; இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சந்திரசேகர், குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதால், தனலட்சுமி கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனிடையே சந்திரசேகர் நேற்று முன்தினம் மனைவியை அழைப்பதற்காக வந்துள்ளார். அவர், வராததால் ஆத்திரமடைந்து, அவரை திட்டி கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தனலட்சுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us