sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கூலி தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு

/

கூலி தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு

கூலி தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு

கூலி தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 14, 2025 03:39 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பானாம்பட்டைச் சேர்ந்தவர் சிவக்குமார், 29; கூலித் தொழிலாளி. இவர், தனது உறவினரான பெருமாள் மகன் கிருஷ்ணன், 23; என்பவருடன் கடந்த 9ம் தேதி மது அருந்தினார்.

அப்போது, சிவக்குமார் தனக்கு போதும் என வீட்டிற்கு கிளம்பினார்.

அவரை மேலும் குடிக்கும்படி வற்புறுத்திய கிருஷ்ணன், சிவக்குமாரை தாக்கி, மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், கிருஷ்ணன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us