sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அண்ணியை தாக்கியவர் மீது வழக்கு 

/

அண்ணியை தாக்கியவர் மீது வழக்கு 

அண்ணியை தாக்கியவர் மீது வழக்கு 

அண்ணியை தாக்கியவர் மீது வழக்கு 


ADDED : ஜூன் 26, 2025 11:47 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே அண்ணியை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வானுார் அடுத்த ஆப்பிரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமாரவேல். இவரது மனைவி தனம், 46; குமரவேலின் சகோதரர் மதியழகன். இரு குடும்பத்தினரும், தனித்தனியாக அருகருகே வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது.

கடந்த 22ம் தேதி மதியழகன் தனது அண்ணன் குமரவேல் வீட்டிற்கு சென்றவர் அங்கிருந்த அண்ணி தனத்திடம் தகராறு செய்து தாக்கினார்.

இது குறித்து தனம் அளித்த புகாரின் பேரில், மதியழகன் மீது கோட்டக்குப்பம் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us