sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சீல் வைத்த கடையை திறந்தவர் மீது வழக்கு

/

சீல் வைத்த கடையை திறந்தவர் மீது வழக்கு

சீல் வைத்த கடையை திறந்தவர் மீது வழக்கு

சீல் வைத்த கடையை திறந்தவர் மீது வழக்கு


ADDED : மே 11, 2025 01:25 AM

Google News

ADDED : மே 11, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் குட்கா விற்றதற்காக சீல் வைக்கப்பட்ட கடையை விதிமீறி திறந்த கடைக்காரர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்தவர் பிரபு, 42; இவர் மந்தக்கரையில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.

இவரது கடையில் கடந்த ஏப்.7ம் தேதி சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் போலீசார், தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்து பிரபு மீது வழக்கு பதிந்து கடைக்கு சீல் வைத்தனர்.

பிரபு கடைக்கு வைத்திருந்த சீலை உடைத்து கடையை திறந்துள்ளதாக, விழுப்புரம் உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின் போலீசில் புகார் அளித்தார்.

விழுப்புரம் டவுன் போலீசார் பிரபு மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us