ADDED : ஆக 18, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; காணை அருகே மாட்டு வண்டியில் கடத்திய ஆசாமி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
காணை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று நத்தமேடு தென்பெண்ணை ஆற்றில் ரோந்து சென்றனர். அங்கு, மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர் தப்பினார்.
தொடர்ந்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்திய நத்தமேடு கிராமத்தை சேர்ந்த அசோகன்,50; என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.