sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்திய ஆசாமி மீது வழக்கு

/

மணல் கடத்திய ஆசாமி மீது வழக்கு

மணல் கடத்திய ஆசாமி மீது வழக்கு

மணல் கடத்திய ஆசாமி மீது வழக்கு


ADDED : ஆக 18, 2025 01:04 AM

Google News

ADDED : ஆக 18, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; காணை அருகே மாட்டு வண்டியில் கடத்திய ஆசாமி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

காணை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று நத்தமேடு தென்பெண்ணை ஆற்றில் ரோந்து சென்றனர். அங்கு, மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர் தப்பினார்.

தொடர்ந்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்திய நத்தமேடு கிராமத்தை சேர்ந்த அசோகன்,50; என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us