sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாமியாருக்கு கத்தி வெட்டு மருமகன் மீது வழக்கு

/

மாமியாருக்கு கத்தி வெட்டு மருமகன் மீது வழக்கு

மாமியாருக்கு கத்தி வெட்டு மருமகன் மீது வழக்கு

மாமியாருக்கு கத்தி வெட்டு மருமகன் மீது வழக்கு


ADDED : ஜூன் 20, 2025 11:42 PM

Google News

ADDED : ஜூன் 20, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துார் நத்தமேடு காலனியைச் சேர்ந்தவர் பாலகுரு, 25; இவர், நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றவர் வீட்டிற்கு வந்தபோது அவரது 6 வயது மகள் அனுஷா, மாமியார் கீதாவுடன், 40; இருந்ததைப் பார்த்ததும் ஆத்திரமடைந்து மகள் அனுஷாவை அடித்துள்ளார்.

இதனை கண்டித்த மாமியார் கீதா மற்றும் மாமனார் அருள்தாசையும் தாக்கியவர் கத்தியால் கீதாவின் கையை வெட்டியுள்ளார்.

காயமடைந்த கீதா முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேரக்கப்பட்டார்.

புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us