sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு

/

பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு


ADDED : டிச 27, 2024 06:52 AM

Google News

ADDED : டிச 27, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெண்ணை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த நடுமுத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி,24; இவர், நேற்று முன்தினம் தனது தாயார் லட்சுமியுடன் சென்று, தனது வீட்டின் அருகே காலியிடத்தில், மாட்டை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ்,30; தரணி,28; ஆகியோார் அங்கு சிறுநீர் கழித்துள்ளனர்.

அதனை தேன்மொழி தட்டி கேட்டபோது, நாகராஜ் உள்ளிட்ட இருவரும், அவரை திட்டி தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த தேன்மொழி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தேன்மொழி அளித்த புகாரின் பேரில், நாகராஜ் உள்ளிட்ட இரண்டுபேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us