sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொழிலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு

/

தொழிலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு


ADDED : மே 11, 2025 01:30 AM

Google News

ADDED : மே 11, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே முன் விரோதத்தில் தொழிலாளியை மது போதையில் தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மதகடிப்பட்டு அடுத்த நல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் பிரதீப், 18; கூலி தொழிலாளி. கெங்கராம்பாளையம் டைல்ஸ் கடையில் வேலை செய்தார்.

நேற்று காலை குடிபோதையில் அங்கு வந்த அவரது உறவினர்கள், மதகடிப்பட்டு தியாகராஜன், 28; கதிர், 32; ஆகியோர், முன் விரோதம் காரணமாக பிரதீப்பிடம் தகராறு செய்து, தாக்கினர்.

காயமடைந்த பிரதீப் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார் தியாகராஜன், கதிர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us