sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உறவினர்களுக்குள் மோதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு

/

உறவினர்களுக்குள் மோதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு

உறவினர்களுக்குள் மோதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு

உறவினர்களுக்குள் மோதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு


ADDED : செப் 01, 2025 11:17 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தகராறில் தாக்கிக் கொண்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதி ந்தனர்.

விழுப்புரம் அடுத்த ஆயந்துாரைச் சேர்ந்தவர் சுரேஷ், 45; இவர், தனது அண்ணன் சக்திவேல், 46; மகன் தர்மதுரை, 17; என்பவரை திட்டியுள்ளார்.

இதனால், ஏற்பட்ட தகரா றில் சக்திவேல் மற்றும் சரத்குமார், 31; ஆகியோர் சுரேைஷ தாக்கியதால் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இருதரப்பு புகாரின் பேரில், சுரேஷ், சக்திவேல், சரத்குமார் ஆகியோர் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us