sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை கிண்டல் செய்த ஆசாமி மீது வழக்குப் பதிவு

/

பெண்ணை கிண்டல் செய்த ஆசாமி மீது வழக்குப் பதிவு

பெண்ணை கிண்டல் செய்த ஆசாமி மீது வழக்குப் பதிவு

பெண்ணை கிண்டல் செய்த ஆசாமி மீது வழக்குப் பதிவு


ADDED : அக் 20, 2025 12:45 AM

Google News

ADDED : அக் 20, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் நிலத்திற்கு சென்ற பெண்ணை கிண்டல் செய்த ஆசாமி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம், மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 53; இவர், கடந்த 16ம் தேதி அப்பகுதியில் உள்ள நிலத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற திருமணமான 39 வயது பெண்ணை கிண்டல் செய்துள்ளார். இதனை கண்டித்த அந்த பெண்ணை திட்டி, மிரட்டினார்.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், மோகன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us