sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பணமில்லா பரிவர்த்தனை : கண்டக்டர்களுக்கு ஊக்கப்பரிசு

/

பணமில்லா பரிவர்த்தனை : கண்டக்டர்களுக்கு ஊக்கப்பரிசு

பணமில்லா பரிவர்த்தனை : கண்டக்டர்களுக்கு ஊக்கப்பரிசு

பணமில்லா பரிவர்த்தனை : கண்டக்டர்களுக்கு ஊக்கப்பரிசு


ADDED : ஜூலை 08, 2025 06:12 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் இயக் கப்படும் புறநகர், நகர பஸ்களில் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதன் அடிப்படையில் பஸ் கண்டக்டர்கள் மின்னனு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயண கட்டணத்தை பெறுகின்றனர்.

இதையொட்டி, தமிழக அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் உள்ள ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் கடந்த மாதத்தில் அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் செய்த கண்டக்டர் களை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் தலைமை போக்குவரத்து கழக தலைமை பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மேலாண் இயக்குநர் குணசேகரன் தலைமை தாங்கி, அதிக பண பரிவர்த்தனைகள் செய்த 12 கண்டக்டர் களை பாராட்டி பரிசு வழங் கினார். தொடர்ந்து, விழுப்புரம் மண்டலத்தை சேர்ந்த இறந்த 13 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தொழில்நுட்பம் பொது மேலாளர் ரவீந்திரன், மண்டல பொது மேலாளர் ஜெய்சங்கர் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us