sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஜாதி சான்றிதழ் வழங்கும் முகாம்

/

ஜாதி சான்றிதழ் வழங்கும் முகாம்

ஜாதி சான்றிதழ் வழங்கும் முகாம்

ஜாதி சான்றிதழ் வழங்கும் முகாம்


ADDED : ஏப் 07, 2025 06:34 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிரை வண்ணார் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் செஞ்சியில் நடந்தது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் புஷ்பாவதி தலைமை தாங்கினார். வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தார். செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் ஜாதி சான்றிதழ் வழங்கி துவக்கி வைத்தார்.

முகாமில், செஞ்சி, வல்லம் ஒன்றியத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட புதிரை வண்ணார் இன மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், மருத்துவ காப்பீட்டு அட்டை, நல வாரிய அட்டை வழங்கப்பட்டது.

செஞ்சி தாலுகா புதிரை வண்ணார் சங்க தலைவர் அருள் வளவன், ஆர்.ஐ., பரமசிவம் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us