sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செயின் பறிப்பு: மர்ம நபருக்கு வலை

/

செயின் பறிப்பு: மர்ம நபருக்கு வலை

செயின் பறிப்பு: மர்ம நபருக்கு வலை

செயின் பறிப்பு: மர்ம நபருக்கு வலை


ADDED : அக் 26, 2024 07:38 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மரக்காணம் அருகே பட்டப் பகலில் மொபட்டில் சென்ற பெண்ணை வழிமறித்து 5 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மரக்காணம் அடுத்த பச்சைபயத்தான் கொல்லையைச் சேர்ந்தவர் முத்துவேல் மனைவி நந்தினி, 32; இவர், நேற்று காலை 10:00 மணிக்கு வீட்டில் இருந்து ஆலங்குப்பத்தில் நடக்கும் சுய உதவிக்குழு கூட்டத்திற்கு மொபட்டில் சென்றார்.

அப்போது, பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் குரும்புரம் வனப்பகுதி அருகே நந்தினியை மொபட்டை மறித்து அவர் அணிந்திருந்த 5 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பட்டப் பகலில் செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.






      Dinamalar
      Follow us