sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

துாங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு

/

துாங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு

துாங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு

துாங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : ஏப் 07, 2025 06:38 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்; மயிலம் அருகே வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தாலிச் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலம் அடுத்த சிங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மனைவி விஷ்ணு பிரியா, 28; இவர் சிங்கனுார் எம்.ஆர். நகரில் உள்ள தாய் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில் மர்ம நபர், வீடு புகுந்து 4 சவரன் தாலிச் செயினை பறித்தார்.

திடுக்கிட்டு எழுந்த விஷ்ணுபிரியா கூச்சலிட்டதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர் செயினுடன் தப்பியோடினார்.

புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us