sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு


ADDED : செப் 02, 2025 09:58 PM

Google News

ADDED : செப் 02, 2025 09:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி; வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 2 சவரன் செயின் பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு, பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூரணி,80; இவர் தனது மகள் செல்வி நிலத்து பகுதியில் கட்டிய வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீடு புகுந்து மர்ம நபர் ஒருவர் பூரணி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்து சென்றார்.

விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us