sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு

/

அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு

அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு

அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு


ADDED : ஆக 23, 2025 04:41 AM

Google News

ADDED : ஆக 23, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி அங்காளம்மன் கோவிலில் புதிய அறங்காவலர் குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் நேற்று நடந்தது.

அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் கள்ளக்குறிச்சி ரமேஷ், மேல்மலையனுார் சக்திவேல் முன்னிலையில் தேர்தல் நடந்தது.

இதில் மூன்றாம் முறை அறங்காவலர் ஏழுமலை என்கின்ற சேட்டு புதிய அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றார்.

இதில் அறநிலையத்துறை ஆய்வாளர் சங்கீதா, அறங்காவாலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளர் சதீஷ், மணி பணியாளர்கள் பூசாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us