sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரங்கபூபதி கல்லுாரியில் வேதியியல் கருத்தரங்கம்

/

ரங்கபூபதி கல்லுாரியில் வேதியியல் கருத்தரங்கம்

ரங்கபூபதி கல்லுாரியில் வேதியியல் கருத்தரங்கம்

ரங்கபூபதி கல்லுாரியில் வேதியியல் கருத்தரங்கம்


ADDED : நவ 05, 2025 01:54 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரியில் வேதியியல் கருத்தரங்கம் நடந்தது.

தாளாளர் வழக்கறிஞர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார்.

இயக்குனர் சாந்தி பூபதி குத்து விளக்கேற்றினார். கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் பிரசிடென்சி காலேஜ் வேதியல் துறை உதவி பேராசிரியர் கணேசன் வேதியியல் துறையின் அடிப்படை கருத்து மற்றும் வளர்ச்சி குறித்து விளக்கினார்.

கல்லுாரி முதல்வர்கள் சசிகுமார், செந்தில்குமார், சுப்ரமணி, துறை தலைவர்கள் பார்வதி, வினோதினி, கோகுலப்பிரியா, பேராசிரியர்கள் சுகுமார், சச்சிதானந்தன், செல்வி, ஆதிலட்சுமி பங்கேற்றனர்.

கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us