sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

14 பைக் திருட்டு சென்னை ஆசாமி கைது

/

14 பைக் திருட்டு சென்னை ஆசாமி கைது

14 பைக் திருட்டு சென்னை ஆசாமி கைது

14 பைக் திருட்டு சென்னை ஆசாமி கைது


ADDED : மார் 18, 2025 04:32 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில் பைக் மற்றும் மொபட்டுகள் திருடிய சென்னை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, ரயில் நிலையம் அருகே ஏராளமான சாவிகளோடு பைக் திருட முயன்ற நபரை கையும், களவுமாக பிடித்தனர். விசாரணையில், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, லாலா குண்டத்தைச் சேர்ந்த உமர் பரூக், 41; என்பதும், பைக்குகளை திருடி விற்று வருவதும், விழுப்புரத்தில் பல இடங்களில் 14 பைக் மற்றும் மொபட்டுகளை திருடி மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.

அதன்பேரில், அவர் திருடி வைத்திருந்த 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து உமர் பரூக்கை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us