sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாஜி சேர்மன் தந்தை மறைவு முதல்வர் இரங்கல்

/

மாஜி சேர்மன் தந்தை மறைவு முதல்வர் இரங்கல்

மாஜி சேர்மன் தந்தை மறைவு முதல்வர் இரங்கல்

மாஜி சேர்மன் தந்தை மறைவு முதல்வர் இரங்கல்


ADDED : ஆக 31, 2025 12:17 AM

Google News

ADDED : ஆக 31, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் நகர் மன்ற முன்னாள் சேர்மன் ஜனகராஜ் தந்தை ராஜாமணி மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ' விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., ெபாருளாளரான முன்னாள் நகர்மன்ற சேர்மன் ஜனகராஜின் தந்தை ராஜாமணி மறைந்த செய்தியால் வேதனையடைந்தேன். உணர்வூட்டி வளர்த்த அன்புத் தந்தையினை இழந்து தவிக்கும் ஜனகராஜ் மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

தி.மு.க., முதன்மை செயலாளரான அமைச்சர் நேரு, விழுப்புரத்தில் முன்னாள் சேர்மன் ஜனகராஜை சந்தித்து, ஆறுதல் கூறினார்.






      Dinamalar
      Follow us