நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அன்னியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், குழந்தைகள் தின விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் லிங்காதரன் தலைமை தாங்கினார். ஆசிரியை கவிதா முன்னிலை வகித்தார். இதில், மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
அப்போது, ஆசிரியைகள் சித்ரா, சாந்தி மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

