sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய குடிமகன் கைது

/

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய குடிமகன் கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய குடிமகன் கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய குடிமகன் கைது


ADDED : மார் 16, 2025 11:09 PM

Google News

ADDED : மார் 16, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரத்தில், கடனாக மது பாட்டில் தர மறுத்த டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கிய குடிமகனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த மாம்பழபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி, 50; விழுப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர். இவர், நேற்று முன்தினம் பணியிலிருந்த போது, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 45; கடனாக மதுபாட்டில் கேட்டுள்ளார்.

தர மறுத்த மாசிலாமணியை, பணியை செய்ய விடாமல் தடுத்து திட்டி, தாக்கினார். டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் காமராஜன், அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us