sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இரு குடும்பத்தினர் மோதல்: 3 பேர் கைது

/

இரு குடும்பத்தினர் மோதல்: 3 பேர் கைது

இரு குடும்பத்தினர் மோதல்: 3 பேர் கைது

இரு குடும்பத்தினர் மோதல்: 3 பேர் கைது


ADDED : ஜன 30, 2024 06:27 AM

Google News

ADDED : ஜன 30, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த குமளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி தமிழ் இலக்கியா, 28; இவரது 2 வயது மகனும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராவணன், 35; என்பவரின் 3 வயது மகனும், வீட்டின் முன் விளையாடினர். அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனையறிந்த மணிகண்டன் குடும்பத்தினர், ராவணன் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளனர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து, இரு தரப்பு புகாரின் பேரில், ராவணன், 35; ராஜாங்கம், 50; தமிழ்மாறன் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிந்து, ராவணன், முருகானந்தம், 33; ரவிக்குமார், 35; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us