sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரத்தில் கூட்டுறவு வார விழா ரூ.18.49 கோடி அரசு உதவி வழங்கல்

/

விழுப்புரத்தில் கூட்டுறவு வார விழா ரூ.18.49 கோடி அரசு உதவி வழங்கல்

விழுப்புரத்தில் கூட்டுறவு வார விழா ரூ.18.49 கோடி அரசு உதவி வழங்கல்

விழுப்புரத்தில் கூட்டுறவு வார விழா ரூ.18.49 கோடி அரசு உதவி வழங்கல்


ADDED : நவ 17, 2024 03:18 AM

Google News

ADDED : நவ 17, 2024 03:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் கூட்டுறவு வார விழா நடந்தது.

கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பெரியசாமி வரவேற்றார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சொர்ணலட்சுமி திட்ட விளக்கவுரையாற்றினார்.

வனத்துறை அமைச்சர் பொன்முடி சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம், 2,620 பயனாளிகளுக்கு, 18 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.

விழாவிற்கு, எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், டாக்டர் லட்சுமணன், அன்னியூர் சிவா, மணிக்கண்ணன், சிவக்குமார், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைச் சேர்மன் ஷீலாதேவி சேரன், நகர மன்ற துணைத் தலைவர் சித்திக் அலி, ஆவின் பொதுமேலாளர் ரமேஷ், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர்கள் சரண்யா, சமரசம், கண்ணன், ராகினி, சார் பதிவாளர்கள் சந்திரசேகர், ராஜரத்தினம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

விழுப்புரம் துணை பதிவாளர் சிவபழனி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us