sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்லுாரி மாணவர் தற்கொலை

/

கல்லுாரி மாணவர் தற்கொலை

கல்லுாரி மாணவர் தற்கொலை

கல்லுாரி மாணவர் தற்கொலை


ADDED : ஆக 08, 2025 11:56 PM

Google News

ADDED : ஆக 08, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்த கல்லுாரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனம், திருவள்ளுவர் நகர், தாழம்பு தெருவில் வசித்தவர் வெங்கடேசன். இவரது மனைவி நித்தியாதேவி. இவர்களது மகன் ராஜ்குமார், 19; இவர், திருக்கோவிலுாரில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்.சி.,முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

ராஜ்குமாரின் தாயார் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில், அவர் திருவள்ளுவர் நகரிலுள்ள தாத்தா பழனி வீட்டில் தங்கி கல்லுாரிக்கு சென்றுவந்தார்.

மேலும், அதே பகுதி தனியார் நிதி நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் மாலை, வீட்டில் தனியாக இருந்த போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us