/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்
/
கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்
ADDED : ஜூன் 19, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : கல்லுாரி மாணவி காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மகள் சுபாஷினி, 19; இவர், விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கல்லுாரிக்கு சென்ற சுபாஷினி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது தந்தை சுந்தரம் அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.