ADDED : மார் 20, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கல்லாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த அத்தியூர்திருவாதியை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் நந்தினி,19; பேரணியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18ம் தேதி கல்லுாரிக்கு சென்ற இவர், மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.