sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அ.தி.மு.க., கொடி பயன்படுத்திய ஓ.பி.எஸ்., நிர்வாகி மீது புகார்

/

அ.தி.மு.க., கொடி பயன்படுத்திய ஓ.பி.எஸ்., நிர்வாகி மீது புகார்

அ.தி.மு.க., கொடி பயன்படுத்திய ஓ.பி.எஸ்., நிர்வாகி மீது புகார்

அ.தி.மு.க., கொடி பயன்படுத்திய ஓ.பி.எஸ்., நிர்வாகி மீது புகார்


ADDED : மார் 06, 2024 02:17 AM

Google News

ADDED : மார் 06, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஓ.பி.எஸ்., வருகையையொட்டி அ.தி.மு.க., கட்சிக்கொடி பயன்படுத்திய ஓ.பி.எஸ்., அணி ஒன்றிய செயலாளர் மீது திருவெண்ணெய்நல்லுார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜிவ்காந்தி, 45; ஆடிட்டர்.

இவர், ஓ.பி.எஸ்., அணியில் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரது வீடு புதுமனை புகுவிழா இருவேல்பட்டு கிராமத்தில் நேற்று நடந்தது.

அதனையொட்டி முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., அவரது வீட்டிற்கு நேற்று மாலை வருகை தர இருந்தார்.

அதனையொட்டி அவரை வரவேற்க அரசூர் கூட்ரோடு பகுதியில் அ.தி.மு.க., கட்சிக் கொடி மற்றும் அ.தி.மு.க., வர்ண பேனர் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்திரவை மீறி அ.தி.மு.க., கட்சிக் கொடிகளை பயன்படுத்திய ராஜிவ்காந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us