sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நேரு, காந்தி மீது அவதுாறு போலீசில் காங்., கட்சி புகார் 

/

நேரு, காந்தி மீது அவதுாறு போலீசில் காங்., கட்சி புகார் 

நேரு, காந்தி மீது அவதுாறு போலீசில் காங்., கட்சி புகார் 

நேரு, காந்தி மீது அவதுாறு போலீசில் காங்., கட்சி புகார் 


ADDED : ஜன 04, 2025 05:18 AM

Google News

ADDED : ஜன 04, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: முன்னாள் பிரதமர் நேரு மற்றும் காந்தி ஆகியோரை சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்பி வருபவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டிவனம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் போலீசில் காங்., கட்சியின் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட பொது செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் பர்வீன்பானு, அஜீஸ், கோபாலகிருஷ்ணன், உள்ளிட்டவர்கள் நேற்று புகார் கொடுத்தனர்.

அதில்,'' சரத் பாலாஜி என்பவர் சமூக வலைதளத்தில் முன்னாள் பிரதமர் நேரு, மற்றும் மகாத்மாகாந்தி ஆகியோர் பற்றி அவதுாறு கருத்துக்களை பேசிவருகிறார்.

அவர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us