sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மண்டல அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

/

மண்டல அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

மண்டல அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

மண்டல அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்


ADDED : மார் 19, 2024 10:46 PM

Google News

ADDED : மார் 19, 2024 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : ஆரணி லோக்சபா தொகுதிக்குட்பட்ட செஞ்சி, மயிலம் தொகுதியைச் சேர்ந்த தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், செஞ்சி வட்டார வளமையத்தில் நடந்தது.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார். தாசில்தார் ஏழுமலை முன்னிலை வகித்தார். தேர்தல் உதவியாளர் சரவணன் வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் செல்வகுமார். துறைச்செல்வன், தேர்தல் துணை தாசில்தார்கள் மணிகண்டன், சார்லின் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மண்டல தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் குறித்து விளக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us