sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கூட்டுறவு நகர வங்கி 109வது பேரவை கூட்டம்

/

 கூட்டுறவு நகர வங்கி 109வது பேரவை கூட்டம்

 கூட்டுறவு நகர வங்கி 109வது பேரவை கூட்டம்

 கூட்டுறவு நகர வங்கி 109வது பேரவை கூட்டம்


ADDED : டிச 28, 2025 05:28 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் 109வது பேரவைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மேலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். துணை பதிவாளர் ராகினி முன்னிலை வகித்தார். பொது மேலாளர் (பொறுப்பு) குமார் ஆண்டறிக்கையும், மேலாளர் ஜெயராமன் தீர்மானமும் வாசித்தனர்.

கூட்டத்தில், வங்கியின் 2024-25ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்து ஏற்றுக் கொள்ளுதல், இந்தாண்டிற்கான வங்கி தலைமை மற்றும் 4 கிளைகளில் துாய்மை பணி செய்பவர்களுக்கு அரசாணைப்படி 20 சதவீதம் போனஸ் 26 ஆயிரத்து 480 ரூபாய் வழங்கியதை பேரவையில் அங்கீகரித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலாளர் ரங்கநாதன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us