sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் கலந்தாய்வு

/

அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் கலந்தாய்வு

அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் கலந்தாய்வு

அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் கலந்தாய்வு


UPDATED : ஜூலை 03, 2025 04:36 AM

ADDED : ஜூலை 03, 2025 01:24 AM

Google News

UPDATED : ஜூலை 03, 2025 04:36 AM ADDED : ஜூலை 03, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் நாளை கணிதவியல், புள்ளியியல், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வு நடக்க உள்ளதாக முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக்குறிப்பு :

கல்லுாரியில் இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு தொடர்ச்சியாக, கணிதவியல், புள்ளியியல், ஆங்கிலம் பாடப்பிரிவுகள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவில் விண்ணப்பித்தோருக்கு நாளை கலந்தாய்வு நடக்கிறது.

இது பற்றி கல்லுாரி இணையதளம் http://www.aagacvpm.edu.in/ எனும் முகவரியில் காணலாம்.

மாணவர்கள் கலந்தாய்வு தினத்தில் காலை 9:00 மணிக்கு சேர்க்கை அரங்கில் இருக்க வேண்டும். தாமதமாக வருவோர், அதே நேரத்தில் சென்று கொண்டிருக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கைக்காக அனுமதிக்கப்படுவர். தேவையான ஆவணங்களுடன், சேர்க்கை கட்டணத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us