sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கள்ளச்சாராயம் விற்றநான்கு பேர் கைது

/

கள்ளச்சாராயம் விற்றநான்கு பேர் கைது

கள்ளச்சாராயம் விற்றநான்கு பேர் கைது

கள்ளச்சாராயம் விற்றநான்கு பேர் கைது


ADDED : செப் 07, 2011 10:54 PM

Google News

ADDED : செப் 07, 2011 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுநகர்:கடலூர் முதுநகர் பகுதியில் கள்ளச் சாராயம் விற்ற பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் முதுநகர் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் முதுநகர் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது எஸ்.என்.நகர் பகுதியில் வீட்டில் மண்பானையில் பதுக்கி சாராயம் விற்ற மாயகிருஷ்ணன், 29, மாயவன், 65, வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருந்த பச்சையாங்குப்பம் அழகிரி, 52, வசந்தராயன் பாளையம் முருகன் மனைவி பிரேமா, 29 ஆகியோரை கைது செய்து.

480 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.






      Dinamalar
      Follow us