sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கால்நடை வளர்ப்பு குறித்துதொலைபேசி உரையாடல்

/

கால்நடை வளர்ப்பு குறித்துதொலைபேசி உரையாடல்

கால்நடை வளர்ப்பு குறித்துதொலைபேசி உரையாடல்

கால்நடை வளர்ப்பு குறித்துதொலைபேசி உரையாடல்


ADDED : செப் 07, 2011 10:55 PM

Google News

ADDED : செப் 07, 2011 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்:கால்நடை வளர்ப்பு பற்றி தொலைபேசி வழி உரையாடல் நிகழ்ச்சியை சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நாளை (9ம் தேதி) ஏற்பாடு செய்துள்ளது.

சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கால்நடை வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து சந்தேகங்களை தொலைபேசி மூலம் நிபுணர்களுடன் தெரிந்து கொள்வதற்காக தொலைபேசி வழி உரையாடல் நிகழ்ச்சியை நாளை (9ம் தேதி) ஏற்பாடு செய்துள்ளது.கால்நடை சம்பந்தமான சந்தேகங்களை 93800 01217 என்ற மொபைல் போனில் அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். மதியம் 2 மணி முதல் மாலை 5 வரை கால்நடைத்துறை நிபுணர்கள் தங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சங்தேகங்களுக்கான பதில் தெரிவிப்பார்கள்.இதனை சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட அலுவலர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us