sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெஞ்சல் புயல் நிவாரணம்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு

/

பெஞ்சல் புயல் நிவாரணம்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு

பெஞ்சல் புயல் நிவாரணம்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு

பெஞ்சல் புயல் நிவாரணம்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு


ADDED : ஏப் 15, 2025 08:56 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 08:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு பெஞ்சல் புயல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு விபரம்:

விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, முதல்வர் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு, பல கிராம விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆனாங்கூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, பயிர் சேதம் கணக்கிட்டு தேர்வாகியும், நிவாரணம் வழங்காமல் விடுபட்டுள்ளது.

வேளாண்துறை அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டு, மனுவாக அளித்தும், இதுநாள் வரை கிடைக்கவில்லை.

எனவே, கலெக்டர் நடவடிக்கை எடுத்து பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க உதவ வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us