sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாய் திட்டியதால் மகள் மாயம்

/

தாய் திட்டியதால் மகள் மாயம்

தாய் திட்டியதால் மகள் மாயம்

தாய் திட்டியதால் மகள் மாயம்


ADDED : ஜன 02, 2025 06:57 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தாய் திட்டியதால் வீட்டிலிருந்து காணாமல் போன மகளை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் மகள் தேவஸ்ரீ,12; தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு பயில்கிறார்.

இவரை, நேற்று முன்தினம் தாய் ராஜலட்சுமி, சரியாக படிக்கவில்லை என திட்டியுள்ளார். இதனால் கோபித்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்ற தேவஸ்ரீ மீண்டும் வரவில்லை.

அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us