sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அடையாளம் தெரியாதவர் சாவு; போலீஸ் விசாரணை

/

அடையாளம் தெரியாதவர் சாவு; போலீஸ் விசாரணை

அடையாளம் தெரியாதவர் சாவு; போலீஸ் விசாரணை

அடையாளம் தெரியாதவர் சாவு; போலீஸ் விசாரணை


ADDED : பிப் 09, 2024 11:37 PM

Google News

ADDED : பிப் 09, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த பேரணி, சங்கராபரணி ஆற்றில் நேற்று காலை ஆண் சடலம் மிதந்தது. தகவலறிந்த பெரியதச்சூர், சப் இன்ஸ்பெக்டர் நசீர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இறந்த நபர், நீல நிற டி ஷர்ட், கருப்பு பேண்ட் அணிந்திருந்தார்.

பேரணி வி.ஏ.ஓ., கலைச்செல்வன் அளித்த புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us