sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொழிலாளி மரணம்

/

தொழிலாளி மரணம்

தொழிலாளி மரணம்

தொழிலாளி மரணம்


ADDED : பிப் 01, 2024 05:20 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஓட்டல் சமையல் தொழிலாளி நெஞ்சுவலியால் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், பிடாரிகாடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் முருகன், 49; இவர், விழுப்புரம் திருச்சி சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 4 மாதங்களாக சமையலராகபணிபுரிந்தார்.

நேற்று மதியம் 2.00 மணிக்கு திடீரென முருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us