நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: லேப்டாப் வழங்கக்கோரி, அரசு சட்டக்கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் எதிரில், அரசு சட்டக்கல்லுாரி மாணவர்கள் 87 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தங்களுக்கு அரசின் விலையில்லா லேப் டாப் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

