sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெட்ரோல் தீ பற்றியதில் மளிகை கடைக்காரர் பலி

/

பெட்ரோல் தீ பற்றியதில் மளிகை கடைக்காரர் பலி

பெட்ரோல் தீ பற்றியதில் மளிகை கடைக்காரர் பலி

பெட்ரோல் தீ பற்றியதில் மளிகை கடைக்காரர் பலி


ADDED : ஜூலை 30, 2011 12:54 AM

Google News

ADDED : ஜூலை 30, 2011 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் : மொபட்டில் பெட்ரோல் எடுத்துச் சென்றபோது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய மளிகை கடைக்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கோளப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்,55. மளிகை கடை வைத்திருந்தார். நேற்று முன்தினம் திருக்கோவிலூரில் இருந்து கேனில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு தனது மொபட்டில் ஊருக்கு திரும்பினார். சந்தப்பேட்டை கனகனந்தல் சாலையில் எதிரே வந்த மோட் டார் சைக்கிள் மீது மொபட் திடீரென மோதியது. மொபட்டில் இருந்த பெட்ரோல் கேன் கீழே விழுந்து தீப்பிடித்தது. பலத்த தீக்காயமடைந்த சண்முகம் திருக்கோவிலூர் அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us