sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திருமணத்திற்கு மறுத்ததாக காதலர் மீது போலீசில் புகார்

/

திருமணத்திற்கு மறுத்ததாக காதலர் மீது போலீசில் புகார்

திருமணத்திற்கு மறுத்ததாக காதலர் மீது போலீசில் புகார்

திருமணத்திற்கு மறுத்ததாக காதலர் மீது போலீசில் புகார்


ADDED : ஜூலை 30, 2011 12:54 AM

Google News

ADDED : ஜூலை 30, 2011 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வானூர் தாலுகா பொம் பூர் கிராமத்தைச் சேர்ந்த சப்ரமணி மகள் கலையரசி, 22. அதே ஊரில் வசிக்கும் சப்ரமணி மகன் சரேஷ்,33. காதலர்களான இருவரும் நெருங்கி பழகியதில் கலையரசி கர்ப்பமடைந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கலையரசி கேட்டதற்கு சரேஷ் மறுத்து வந்துள்ளார். இதற்கிடையே கலையரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கும் சரேஷ் மீது நடவடிக்கை கோரி, திண்டிவனம் மகளிர் போலீசில் கலையரசி புகார் செய்தார். இதன் பேரில் சரேஷ் , அவரது தந்தை சப்ரமணி மற்றும் சகோதரர் ரமேஷ் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us