sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை கடத்தி திருமணம் செய்தவர் கைது

/

பெண்ணை கடத்தி திருமணம் செய்தவர் கைது

பெண்ணை கடத்தி திருமணம் செய்தவர் கைது

பெண்ணை கடத்தி திருமணம் செய்தவர் கைது


ADDED : ஆக 23, 2011 11:47 PM

Google News

ADDED : ஆக 23, 2011 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலத்தில் இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் காமராஜர் தெருவை சேர்ந்த ஏழுமலை மகள் மாலா,16. இவர்களது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் மாணிக்கம் மனைவி சுகுணா. இவரது சொந்த ஊர் ஏரிப்பாக்கம். அந்த கிராமத்தை சேர்ந்த அய்யப்பன்,24 என்பவர் சுகுணா வீட்டிற்கு அடிக் கடி வந்து சென்றபோது, மாலாவுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த இரண்டு மாதங் களுக்கு முன் மாலாவை கடத்தி சென்று அய்யப்பன் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து மாலாவின் தாய் மகாலட்சுமியின் புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து அய்யப்பனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us