sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

/

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி


ADDED : ஆக 23, 2011 11:47 PM

Google News

ADDED : ஆக 23, 2011 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : குடிபோதையில் குளத்தில் மூழ்கிய தொழிலாளி இறந்தார். சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினத்தை சேர்ந்தவர் ராஜா,42. இவர் கிணறுகளில் கட்டுமான தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் தங்கி வேலை செய்த ராஜா, கடந்த 21 ம் தேதி மாலை 5 மணிக்கு அங்குள்ள குளத்தில் குளிப்பதற்காக இறங்கினார். குடிபோதையில் இருந்த ராஜா தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

அவரது மனைவி லலிதா கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us