sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கவுன்சிலிங் நடத்தக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

/

கவுன்சிலிங் நடத்தக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கவுன்சிலிங் நடத்தக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கவுன்சிலிங் நடத்தக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 23, 2011 11:47 PM

Google News

ADDED : ஆக 23, 2011 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் செந்தில்குமார், அமைப்பு செயலாளர் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர்களுக்கு வெளிப்படையான, முறையான மாறுதல் கலந்தாய்வு உடனே நடத்த வேண்டும் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட செயலாளர் பழனி, பொதுக்குழு உறுப்பினர்கள் முருகவேல், செல்வராஜ் உட்பட பலர் பேசினர். இதில், சங்க நிர்வாகிகள் சுந்தரம், பாலசுப்ரமணியம், பாபு, சுந்தரவடிவேல், ராஜேந்திரன், சிவசுப்ரமணியன், கோவிந்தசாமி, சுந்தர் ராஜன், சேதுராமன், மணிசேகரன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us