sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டிராக்டர் மோதியதில் கூலி தொழிலாளி பலி

/

டிராக்டர் மோதியதில் கூலி தொழிலாளி பலி

டிராக்டர் மோதியதில் கூலி தொழிலாளி பலி

டிராக்டர் மோதியதில் கூலி தொழிலாளி பலி


ADDED : ஆக 23, 2011 11:47 PM

Google News

ADDED : ஆக 23, 2011 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே டிராக்டர் மோதியதில் கூலி தொழிலாளி இறந்தார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கொண்டசமுத்திரபாளையத்தை சேர்ந்தவர் முருகன்,40.

இவர் கடந்த 21ம் தேதி மாலை இதே ஊரைச் சேர்ந்த சிவக்குமாருடன் மொபட்டில் அமர்ந்து சென்றார். அப்போது பின் னால் வந்த டிராக்டர் மோதி யதில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் மகாதேவன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us