sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அகலூர் கிராமத்தில் நல்லிணக்க விழா

/

அகலூர் கிராமத்தில் நல்லிணக்க விழா

அகலூர் கிராமத்தில் நல்லிணக்க விழா

அகலூர் கிராமத்தில் நல்லிணக்க விழா


ADDED : ஆக 23, 2011 11:51 PM

Google News

ADDED : ஆக 23, 2011 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : அகலூர் கிராமத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் ராஜிவ் பிறந்த நாளை முன்னிட்டு சமுதாய நல்லிணக்க விழா நடந்தது.ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் சங்க தலைவர் ஜோலாதாஸ் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சந்திரநாதன், ஆசிரியர் யசோதரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், வளர்ச்சி அதிகாரி குண சங்கர் கருத்துரை வழங்கினர்.ஏரி நீர் பாசன சங்க தலை வர் அப்பாண்டைராஜன், இந்திரா மகளிர் நற்பணி சங்க தலைவி

சந்திரா, விஜயகுமாரி, ஊராட்சி துணை தலைவர் வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினர். விஜயா நன்றி கூறினார்.

இதில், பல்வேறு போட் டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.






      Dinamalar
      Follow us