sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தீவனூர் கோவிலில் உறியடி உற்சவம்

/

தீவனூர் கோவிலில் உறியடி உற்சவம்

தீவனூர் கோவிலில் உறியடி உற்சவம்

தீவனூர் கோவிலில் உறியடி உற்சவம்


ADDED : ஆக 23, 2011 11:52 PM

Google News

ADDED : ஆக 23, 2011 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயண பெருமாள் அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். மாலை 6 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது. இரவு 10 மணிக்கு மின் அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா முனுசாமி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us