ADDED : ஆக 19, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில், மாற்றுத் திறனாளி வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
வட்டத் துணைத் தலைவர் புஷ்பா தலைமை தாங்கினார். சக்தி, தேவி, வள்ளி, அருணாசலம் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.
மாவட்டத் தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் முத்துவேல், பொருளாளர் ஜெயக்குமார், மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினர்.