sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வழி விடுவதில் தகராறு: 4 பேர் கைது

/

வழி விடுவதில் தகராறு: 4 பேர் கைது

வழி விடுவதில் தகராறு: 4 பேர் கைது

வழி விடுவதில் தகராறு: 4 பேர் கைது


ADDED : ஜன 22, 2024 12:22 AM

Google News

ADDED : ஜன 22, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், -வளவனுார் அருகே சாலையில் வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த சின்னமடம் கிராமத்தைச் சேர்ந்த மனோகர், 30; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 19ம் தேதி, தனது பைக்கில், நரசிங்கபுரம் வழியாக சென்றார்.

அப்போது, அப்பகுதியை சேர்ந்த முனியப்பன், 48; அவரது மகன்கள் அஜித், 28; அருண்குமார், 21; ஆகியோர் வீட்டின் முன் நின்றிருந்தனர்.

ஓரமாக ஒதுங்கி நிற்கும்படி மனோகர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் மற்றும் அவரது மகன்கள், மனோகரை தாக்கினர். இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இதில் மனோகர், அஜித் ஆகியோர் காயமடைந்தனர்.

இரு தரப்பு புகாரின் பேரில் மனோகர், அஜித், அருண்குமார், முனியப்பன் ஆகியோர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us